( 1 ) அளவற்ற அருளான் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (( ஆரம்பம் செய்கிறேன் ))
( 2 ) அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்கனாகிய அல்லாஹுக்கே உரியது
( 3 ) (அவன் ) அளவற்ற அருளாளன் : மிகக் கிருபையுடையவன்
(4) (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி
(5) (எங்கள் இரட்சகா !) உன்னையே நாங்கள் வண்ங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்
(6 )நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
(7) எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக) ( அது உன் ) கோபத்திற்குள்ளானோர்களின் வழியல்ல .அன்றியும் வழி கெட்டவர்களின் வழியுமல்ல
Filed under:
Subscribe to:
Post Comments (Atom)
ஜெய்லானி Says:
டெஸ்ட்..!! :-)
Posted on October 15, 2010 at 9:13 PM
ஸ்வீட் Says:
அழகிய ஆரம்பம்.வாழ்த்துக்கள்!!
Posted on October 16, 2010 at 9:02 AM
அன்புடன் மலிக்கா Says:
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..
ஆரம்பமே அசத்தலாய்
அதைதொடர்ந்து வரட்டுமே
அல்லாஹ்வின் ஒளிகளால்..
Posted on October 16, 2010 at 10:01 AM
ஜெய்லானி Says:
@@@shadiqah--//
அழகிய ஆரம்பம்.வாழ்த்துக்கள்!! //
ஸாதிகாக்கா வருகைக்கு ரொம்ப நன்றி..!!
Posted on October 16, 2010 at 3:21 PM
ஜெய்லானி Says:
@@@அன்புடன் மலிக்கா--//
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..
ஆரம்பமே அசத்தலாய்
அதைதொடர்ந்து வரட்டுமே
அல்லாஹ்வின் ஒளிகளால்..//
மலீகாக்கா வருகைக்கு ரொம்ப நன்றி.. இதுவும் உங்களால்தான் ஆரம்பிச்சது ..முடிந்த வரை சரியாக எழுத முயற்சிக்கிறேன்...!!
Posted on October 16, 2010 at 3:23 PM
Jaleela Kamal Says:
சலாம்,அருமையான துவக்கம் அல்ஹம்து சூராவுடன், வாழ்த்துக்கள்.
Posted on October 23, 2010 at 6:41 PM
எம் அப்துல் காதர் Says:
"பிஸ்மில்லாஹ்! அல்லாஹ்!! பாரகதுல்லாஹ்!!"
Posted on November 4, 2010 at 1:18 AM