tag:blogger.com,1999:blog-4595631399279947548.post8578260810959230075..comments2023-05-04T18:12:02.476+04:00Comments on ஒளியின் வழியே: பஜர் (அதிகாலை) தொழுகைஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4595631399279947548.post-27685807845023861192011-11-07T14:41:47.095+04:002011-11-07T14:41:47.095+04:00இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-4007796868444916042011-11-04T10:52:56.543+04:002011-11-04T10:52:56.543+04:00அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை பற்றி சிறப்பாக எழுதி இரு...அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை பற்றி சிறப்பாக எழுதி இருகீங்க , பள்ளி வாசலில் சென்றது 2 ரக் அத் முன்பு என்க்கு தெரியாது, சமீபத்த்தில் தெரிந்ததில் இருந்து எப்பபோனாலும் தொழுது கொள்வது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-2005735882852924572011-10-25T00:16:19.148+04:002011-10-25T00:16:19.148+04:00என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங...என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-28274886522985770472011-10-17T03:24:53.408+04:002011-10-17T03:24:53.408+04:00பகிர்வுக்கு நன்றி சகோ!பகிர்வுக்கு நன்றி சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-14241101433013486562011-10-16T22:20:25.469+04:002011-10-16T22:20:25.469+04:00//ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிற...//ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!//<br /><br />ஆமாம் சகோ.நல்ல பகிர்வு..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-49393204747529390302011-10-16T21:34:26.627+04:002011-10-16T21:34:26.627+04:00@@@ஸாதிகா--//சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டி...@@@ஸாதிகா--//சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!! //<br /><br />வாங்க ஸாதிகாக்கா வாங்க .!! பெரும்பாலும் சுன்னத் தொழுகை தன் வீட்டிலேயே தொழுவதுதான் நல்லது. <br />ஒரு முறை ரஸுலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்.நான் சுன்னத் தொழுகையை பள்ளிவாசலிலேயே தொடர்ந்து தொழுதால் மக்கள் இதையும் ஒரு கடமையாகவே ஆக்கிவிடுவார்கள் . இதனால் சிலநேரம் பள்ளியில் தொழுவேன் . சில நேரம் வீட்டிலே தொழுதிடுவேன் . <br /><br />ஒரு சுன்னத் தொழுகைக்காக கடமையானதை விடும் நஷ்டம் மிகப்பெரியது :-(<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-86151268679337140902011-10-16T21:26:33.393+04:002011-10-16T21:26:33.393+04:00@@@Lakshmi Says:--//எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்...@@@Lakshmi Says:--//எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.//<br /><br />வாங்க லஷ்மியம்மா வாங்க ...!!<br /> ஒருவர் சாதாரனமா பிரத்திப்பதை விட கூட்டாக பிராத்திப்பதுக்கு ஏகப்பட்ட பலன் இருக்கு . அந்த கூட்டத்தில் ஒருவர் தனக்காக கேட்டாலும் கூட அவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் .இதுவும் ஒரு ஹதிஸ் (நபியின் பொன்மொழிகள்)தான் .<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-36114499959762507302011-10-16T21:22:50.166+04:002011-10-16T21:22:50.166+04:00@@@Riyas Says:--//
Assalamu Alaikkum,,
very usef...@@@Riyas Says:--//<br /><br />Assalamu Alaikkum,,<br /><br />very useful post..//<br /><br />வாங்க ரியாஸ்... அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-63841817923690667382011-10-16T20:53:24.504+04:002011-10-16T20:53:24.504+04:00சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு ...சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!<br />///<br /><br />ரொம்ப ரொம்ப முக்கியம்.சகோ நல்லதொரு பதிவு.ஜஸகல்லாஹு கைரன்.<br /><br />//ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-43102369749785234862011-10-16T19:33:32.312+04:002011-10-16T19:33:32.312+04:00ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது...ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!<br /><br /> <br /> எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4595631399279947548.post-20934967976487232272011-10-16T19:11:14.719+04:002011-10-16T19:11:14.719+04:00Assalamu Alaikkum,,
very useful post..Assalamu Alaikkum,,<br /><br />very useful post..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.com